Category: இலங்கை

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினமாகும் :அம்பாறையில் இன்று பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினம். சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு நாள் எனும் தொனிப்பொருளிலான…

மட்டக்களப்பில்  மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள்  பீதியில் —

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள் பீதியில் — ((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றிய வர்களின் மோட்டர்சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று…

அமரர் பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை!

பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை! எல்லோர் மனங்களையும் வென்று குடி கொண்டிருக்கும் பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்களின் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவர் எம்மைவிட்டு மறையவில்லை என்ற உணர்வே உள்ளது. அவரின் அன்பு நிறைந்த ஆர்ப்பாட்டம் இல்லாத…

சாய்ந்தமருதில் மாணவனின் மரணம் -கொலையா? தற்கொலையா? விசாரணை தொடர்கிறது

பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

பேராசிரியர் செ. யோகராசா காலமானார்

ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம்.

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம். (கலைஞர்.ஏஓ.அனல்) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்…

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதருக்கு கௌரவிப்பு

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி கௌரவிப்பு அபு அலா – கடந்த 13 வருடங்களாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப்…

சாய்ந்தமருதிலும் சிறுவன் மரணம் : ஒருவர் கைது

பாறுக் ஷிஹான் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி…

தொடரும் கடலரிப்பு:மீனவர்கள் பாதிப்பு :ஒலுவில் துறைமுகமே காரணம் :மீனவர்கள் குற்றச்சாட்டு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கடல் பரப்பில் ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் கடற்கரை பிரதேசம் காவுகொள்ளப்படுவதனால் மீனவர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் சொல்லொனா துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடற்கரைப் பிரசேத்திலுள்ள பயன்தரும் தென்னைமரங்கள் கடலரிப்பினால்…

மின் பாவனையாளர்களுக்கான அறிவித்தல்!

இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்ட வேண்டுகோள் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு…