ஓய்வுநிலை வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி. திலகவதி பெரியதம்பி அம்மையார் காலமானார்!
ஓய்வுநிலை வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான செல்வி. திலகவதி பெரியதம்பி அம்மையார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். காலமாகும் போது அவருக்கு…