Category: இலங்கை

நம்மவர் படைப்பு- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல்

-கிலசன்- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல் நம்மவர் படைப்புகள் பல வரவேற்பை பெற்று வரும் காலத்தில் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியில் “வலியோடு போராடு” எனும் தன்னம்பிக்கை தரும் காணொளி பாடல் ஒன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது. பல குறுந்திரைப்படங்கள்…

மாடுகள் மயிலத்தமடு மேச்சல் தரையில் தினமும் கொலை:பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா?

பாரிய நிதியை செலவு கிழக்குமாகாணத்தில் பொங்கல் விழா இது தேவையா? பா.அரியநேத்திரன் மு.பா.உ, கிழக்குமாகாணத்தில் அடுத்த 2024, ஜனவரி மாதம் கோடிக்கணக்கான நிதியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா நடத்த ஏற்பாடு நடைபெறுவதை அறியமுடிகிறது நில அபகரிப்பும், பண்ணையாளர்களின் மாடுகள் மயிலத்தமடு…

இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன!

இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன! உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14.12.2023) கொழும்பில்…

ஜனாதிபதியை, சுமந்திரன், சாணக்கியன் எம். பிக்கள் சந்தித்தனர் -கல்முனை விடயத்தையும் பேசி இருக்கலாமே?

பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசங்கவை சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் போது பண்ணையாளர்களின் 90 ஆவது நாள்…

கல்முனை உப பிரதேச செயலகம் என அழைப்பது சட்ட விரோதம்”

FAROOK SIHAN கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட…

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம்.

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம். (ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டு கழகம் அதன் 30வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் “கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் – 2023” நிகழ்வு கழகத்தின் நிறைவேற்று தலைவர் எம்.ஐ. நுபைறுடீன்,…

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பொலிசார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பபடிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடு வீடாக பொலிசார்…

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு! பாண்டிருப்பு காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் 2022 க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இன்று (11.12.2023 – திங்கள்) பாடசாலை…

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு!

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு! தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு தொடர்பில் இதுவரை எந்தத்தீர்மானங்களும் எமக்கு கிடையாதென கல்முனை தொகுதி தமிழரசு கட்சி செயலாளர் அரவிந்தன் வேதநாயகம் கல்முனை…

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை:

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை: இலங்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் விரிவான பிரதிநிதித்துவத்துடன் ஈடுபாடு அவசியம், புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், சிங்கள-பௌத்த மதகுருமார்கள் மற்றும் தென்னிலங்கையில் ஒரு பிரிவினரின் சமீபத்திய முயற்சி பற்றி ஊடக ஆதாரங்கள் மூலம்…