Author: Kalmunainet Admin

37வருட கால  ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு ( வி.ரி .சகாதேவராஜா) கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில்…

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின் மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளும் பக்தர்களுக்காக, இந்து கலாச்சார அமைச்சின் அனுமதியில், நேற்று (20) அதிகாலை…

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!!

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!! ( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில்…

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை கூட்டிணைக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்று 20.06.2025 ஆம்…

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து!

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து! உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . அக்ரைப்பற்று 40 ஆம் கட்டையில் இடம் பெற்ற இந்த…

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விடுதி நோயாளர்களுக்கு அசௌகரியம் விளைவித்த பார்வையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் வீதியால் நடப்பதற்கு கூட ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ஒழுங்கை மீறிய பார்வையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் மேல்முறையீடு காரணமாக…

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமத்திற்கான கானகப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு.

அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க கதிர்காமத்திற்கான கானகப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு. ( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 5.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு…

கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் 

கிழக்கு கலாசார பணிப்பாளராக பார்த்தீபன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓய்வு பெற்ற பின்னர் ஏற்பட்ட…

இளம் தமிழ் அரசியல் தலைமைகள் பிளவுபடுவது தவிர்க்கப்பட வேண்டியது

P.S.M பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு திட்டமிடப்பட்ட நெருக்கடிகளை சந்சித்து வரும் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது ஒற்றுமையான செயற்பாடு. குறிப்பாக இளம் தமிழ்த் தலைமைகள் ஒரு இலக்கை நோக்கி கருத்தொற்றுமையுடன் செயற்ட வேண்டும் அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.…