பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது
பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது பாறுக் ஷிஹான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
