Author: Kalmunainet Admin

பெரிய நீலாவணை குடும்பப் பெண்  சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது

பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது பாறுக் ஷிஹான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்! கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை திருப்பதியிலே இன்றைக்கு 626 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம மாமனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு எட்டுத்திக்கும் அருள்…

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை-இது தனி நபரின் பழிவாங்கல்-காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து 

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை–இது தனி நபரின் பழிவாங்கல்–காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான…

கட்டார் வான் பரப்பு வழமைக்கு திருப்பியது

கட்டார் வான்வெளியில் வான் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதாகவும் வளிமண்டலம் வழமைக்கு திரும்புவதாகவும் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கத்தார் வான்வெளியில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு, வளிமண்டலம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து…

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது…

கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு-இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள்

கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 /6/ 2025 அன்று இரவு ஆலய முன்றலில் இலங்கை புகழ் கல்முனை” சாகரம் இசைக்குழு” வழங்கும் இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள் எனும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .…

சொறிக்கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற புனித  அந்தோனியார் ஆலய 68வது  வருடாந்த திருவிழா 

( வி.ரி. சகாதேவராஜா) சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய 68வது வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 6 நாட்கள் மாலை…

மட் .ஓந்தாச்சிமட பாலத்தில் தீப்பந்தங்களை ஏந்தி  அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன்று(23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில்…

காரைதீவின் தவிசாளர் யார்? தமிழரசின் மெளனம் கலைந்தது

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள் சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .…