Author: Kalmunainet Admin

விளம்பரம் – நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கரி அடுப்பினை பெற்றுக்கொள்ள இன்றே அழையுங்கள் – 0750232949

சிரட்டை, விறகு என்பனவற்றின் மூலம் இலகுவான சமையலை மேற்கொள்வதற்காகவும் ,சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்ற காலங்களில் சமையலுக்கு கை கொடுக்கும் ஒன்றாகவும் காணப்படும் கரி அடுப்பு நவீன முறையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சிரட்டை கரியினை பாவிக்கின்ற போது 100% புகையற்றதாகவும் ,இல்லத்தரசிகளுக்கு…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையருக்கும் காயம் என தகவல்

நன்றி – தமிழன் செய்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களில் காயமடைந்த 58 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்…

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனியை காணலாம். படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது பாறுக் ஷிஹான்-நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட…

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.

O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.! -கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல். (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும்…

கட்டார் -பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி வெளியிட்ட தகவல்!

🔴 பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, கட்டார் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 65 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ச்சியான அலைகளாக வந்ததாக உறுதிப்படுத்தினர். அதில், 63 ஏவுகணைகள் மற்றும் 11…

ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் ட்ருத் சோசியலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல,…

தொடரும் போர் பதற்றம் :துபாய் சர்வதேச விமான நிலையம் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பயணிகள் வெளியேற்றம் ! ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியுள்ளன. விமான நிலைய முனையத்தின் உட்புறத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் கடும் புகையும்,…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இருப்பு விபரங்கள்:நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக்…

வெளிநாட்டு அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் இலங்கையர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறது. குறித்த பிராந்தியங்களில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் நாடுகளுக்குள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ…