மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.
மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில்…
