Author: Kalmunainet Admin

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.!

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமர இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது…

கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருடங்கள் சேவையாற்றிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா!

செல்லையா-பேரின்பராசா கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருட காலம் தபால் சேவகராக கண்ணியமான சேவையாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று 29.12.2024 கல்முனை பிரதம தபாலகத்தில் பிரதம தபாலதிபர் ஏ.அஹமட் லெப்பை…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது! (செல்லையா பேரின்பராசா , சௌவியதாசன்) பல்கலைக் கழக பதிவாளரும், இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர்…

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம்.

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம். ( முஹம்மத் மர்ஷாத் ) காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது – மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள்…

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை!

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை ( வி.ரி. சகாதேவராஜா) பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை நேற்று ( 27 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது. காலை ஐயப்ப…

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும்…

மன்மோகன் சிங் மறைவு!7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.…

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்- காரைதீவில்  உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார . (வி.ரி.சகாதேவராஜா) சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது…