Author: Kalmunainet Admin

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர்  நவநீதன் தெரிவிப்பு

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன் தெரிவிப்பு( வி.ரி.சகாதேவராஜா) 2024ம் ஆண்டுவரை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த‘அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கம் மற்றும் கலைஇலக்கிய போட்டி’ நிகழ்வுகளானது…

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது! அபு அலா திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் (25) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி…

ஐஸ் போதைப் பொருளுடன்  ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இருவரின் உடல் சடலமாக மீட்பு

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் இருவரின் உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. இத்துயரச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு முழுவதுமாக தேடும் பணிகளை…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…

இன்று காரைதீவில் துவி தசாப்த  சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

இன்று காரைதீவில் துவி தசாப்த சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை! (வி.ரி. சகாதேவராஜா ) காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் இந்து சமய விருத்திச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்…

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது!

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது! நீங்காத வலியை தந்த ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் இலங்கை உட்பட ஆசியாவின்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகள், பார்வையிடவரும் பொதுமக்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல் கூட்டம் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம்…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில்  விசேட பாதுகாப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு பாறுக் ஷிஹான் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின்…