Author: Kalmunainet Admin

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது.

இன்று 01.01.2025 மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது. மாவட்ட கிராமத்து உத்தியோகத்தர் திரு.பா.கோகுலராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம்.

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம். இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் அரச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று (01)…

கல்முனை வடக்கு பிரதேச செயலக “clean srilanka” புதிய வருட நிகழ்வு!

2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு “clean srilanka” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் அதன் பின் தேசிய கீதம் இசைத்தல்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர். பல இடங்களில் சிறப்பு சேவையாற்றி வந்துள்ள வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் தற்போது வரலாற்று புகழ் மிக்க கல்முனை ஆதார வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளராக கடமையை…

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்– (கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல்…

திருப்பாவை ஆரம்பம்!

திருப்பாவை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இந்துக்களின் திருப்பாவை பாடும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 11…

சமூக ஆர்வலர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு கனடாவில் ‘வர்த்தக தீபம்’ விருது வழங்கி கௌரவிப்பு!

சமூக ஆர்வலரை விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாட்டில் கனடாவில் கடந்த 29.12.2024 அன்று நடைபெற்ற வர்த்தக தீபம் 2024 விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விசு கணபதிப்பிள்ளை அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் முன்னாள் கடற்படை உத்தியோகத்தர்…

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்!

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை,…

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் !

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் ! கோடீஸ்வரன் எம்பி பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம்…

இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி!

இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும்…