இன்று முதல் தொண்டர் படையணி களத்தில்;திருக்கோவில் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்!
( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதால் இன்று முதல் ஐம்பது பேர் கொண்ட தொண்டர் படையணி களத்தில் இயங்கும். அவர்களுக்கு…
