Author: Kalmunainet Admin

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே…

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

 KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) ‘வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்’கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன!

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லம்பிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத லன்ச் ஷீட்…

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் அம்பாறை…

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள்…

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது!

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது! பாறுக் ஷிஹான் கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை…

கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான கொடியேற்றம் -தெய்வானை அம்மன்,  சிவனாலயத்தில்  நடந்தது! 

கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான கொடியேற்றம்! தெய்வானை அம்மன், சிவனாலயத்தில் நடந்தது! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி…

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை (வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்திய பிரியா விடை…