Author: Kalmunainet Admin

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம்“ இதனை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வி நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின்…

வடக்கில் தொடரும் எலிக்காச்சல் அபாயம் -டுநிவழளிசைழளளை) பக்றிரீயா  என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி (Leptospirosis) பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் கல்முனையில் திறந்து வைப்பு

தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை “தாராள உள்ளங்கள் அறக்கட்டளை”யின் புதிய அலுவலக திறப்புவிழா கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ்…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து!

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து! கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சற்று முன்னர் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஒரு முச்சக்கர…

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் தொடர்பாக..பேராசிரியர் சந்திம ஜீவந்தர

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய சுவாச நோய்த்தொற்றுகள் குளிர்காலத்தில் மிகவும்…

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.!

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.! (வி.ரி. சகாதேவராஜா) வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் இன்று (4) சனிக்கிழமை அதிகாலை இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் ஆரம்பமாகியது. சிவனை…

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள்  கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை…

கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்:ஆராயும் விசேட கூட்டம் நேற்று இடம் பெற்றது

வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண பொங்கல் விழா தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச…

செய்தியாளர்   மீது தாக்குதல் –  நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் செய்தியாளர் அசேல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாவட்ட…