Author: Kalmunainet Admin

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு. 31.03.2026.

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு. 31.03.2026. செல்லையா பேரின்பராசா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நூற்று இருபத்து எட்டாவது (128 ஆவது)…

காரைதீவில் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தின நிகழ்வு.

காரைதீவில் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தின நிகழ்வு. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினது 128வது பிறந்த தின நிகழ்வு நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை தமிழ்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்! 

( வி.ரி. சகாதேவராஜா) ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 05ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.…

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults www.doenets.lk குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத்…

கல்முனையில் அநீதி,  பாரபட்சம் தலைவிரித்தாடுகிறது – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ராஜன் கொழும்பு சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது. இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் , சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம்…

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற   நீதிபதியை   விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை

பாறுக் ஷிஹான் குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி…

எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்த புதிய வழிகாட்டல்!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகலாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் எரிபொருள் மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கை போன்ற நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்ற…

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கு மீது பாரிய தாக்குதல்

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக்கிடங்கை குறிவைத்து 2,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பலப்படுத்தப்பட்ட மற்றும் நிலத்தடி கட்டமைப்புகளை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2,000 பவுண்டு எடையுள்ள பதுங்குகுழி…

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்

வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில்…

மின்கட்டணம் அதிகரிப்பு!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று (30) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9…