Author: Kalmunainet Admin

சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பின் சரித்திரம்

சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பின் சரித்திரம் கிழக்கில் புகழ் பூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை தனது 98 வது வயதில் இந்தியா சென்னையில் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார். ஏறக்குறைய…

அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தின் மனிதாபிமான இலவச மருந்துவ பணி!

அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தின் மனிதாபிமான இலவச மருந்துவ பணி. அரசின் கொடுப்பனவுகளோ, சம்பளமோ, ஆதரவோ , உதவியோ இன்றிய நிலையிலும்,மருத்துவ பட்டதாரிகளான சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களின் சங்கத்தினர்,வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மனிதாபிமான…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி நிவாரணப்பணி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு…

பேரிடரால் பாதிக்கப்பட்டு எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்! பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா தகவல்

பேரிடரால் பாதிக்கப்பட்டு எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள்! பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா தகவல் ( வி.ரி.சகாதேவராஜா) பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தின் பசறை ,லுணுகல மற்றும் பதுளைப் பகுதிகளில் உள்ள எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக…

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை 08 பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்! (என். செளவியதாசன்) எதிர் வரும் 08.12.2025 ( திங்கள்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய…

பெரியநீலாவணையில் சிறுவர்களின் நெகிழ்ச்சியான செயல்

(என். செளவியதாசன்) நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி பெரியநீலாவணையிலும்,இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.. இதன்போது பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை அத்தியாவசிய பொருட்களாக வழங்கி வருகின்றனர். இந்த நிவாரண பொருட்களை சேகரிக்கும்போது பெரியநீலாவணை Red cross…

மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

செளவியதாசன் கடந்த 27 ம் திகதி முதல் அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில்தடைப்பட்ட மின் விநியோகம்சற்று முன் வழமைக்கு திரும்பியது! நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மஹியங்கனை – ரந்தம்பே…

சிடாஸ் அமைப்பால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

சிடாஸ் அமைப்பினால் கோறளைப் பற்றுப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப் பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் மற்றும் கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிகவும் பாதிக்கப்பட்ட…

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு பாறுக் ஷிஹான் வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்பப்…

பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் நாட்டில்…