மட்டக்களப்பு -அம்பாறை -திருகோணமலை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்
கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்கப்பட்டுள்ளது அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வான்கதவுகளை 12 அங்குலமாகத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச்…