Author: Kalmunainet Admin

கர்ப்பிணித் தாயின் குழந்தை மரணம் குறித்து மண்டூர் பிரதேச வைத்தியசாலை அறிக்கை.

18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது. அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய்…

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)!

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! கொழும்பு, ஜூலை 21, 2025: இலங்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன…

காரைதீவிற்கு  பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.!

காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.! மரியாதை அணிவகுப்பிலும் பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக காரைதீவுக்கு…

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு!

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27 வது தலைவராக, கிழக்கு மாகாண உதவி பிராந்திய முகாமையாளர்( LOLC – Finance) லயன் ஏ.எல்.மொகமட் பாயிஸ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இப்…

“கிளீன் ஸ்ரீ லங்கா” -கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சிரமதானப்பணி

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு (பாறுக் ஷிஹான்) “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

அகத்திய மாமுனியின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் ஆலய ஆடி அமாவாசசைத் தீர்த்தோற்சவம்!

அகத்திய மாமுனிவரின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான வருடாந்த ஆடி அமாவாசை திர்த்தோற்ஸவ விஞ்ஞாபனம் .2025 அகத்திய மாமுனிவரின் பாதம் பட்டதும், சிவன் தனது திருவாக்கின் பிரகாரம் அகத்திய மாமுனிவர் மூலம் விரும்பி குடி கொண்டதும், கரைபுடண்டோடும்…

பொத்துவிலில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றகோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் பாறுக் ஷிஹான் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச…

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025 கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் கடந்த 15.07.2025 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 24.07.2025 வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் உற்சவம்…

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா (பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட…

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி-முன்னோடிக் கூட்டம்

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி–முன்னோடிக் கூட்டம் ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று…