கர்ப்பிணித் தாயின் குழந்தை மரணம் குறித்து மண்டூர் பிரதேச வைத்தியசாலை அறிக்கை.
18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது. அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய்…
