Author: Kalmunainet Admin

திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் சித்தி -தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடம்

வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில்…

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்!

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 64 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.…

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு 

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை (25)மாபெரும் இரத்ததான முகாம்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை 25.01.2025 மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நாளை காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முகாமைத்துவக் குழுவின் 2025 ஆம் ஆண்டின் ஒன்று கூடல்

கல்முனை ஆதாரவைத்திய சாலையின் முகாமைத்துவ குழு (21) அன்று கூடி பல சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலை திட்டத்தின் கீழ் விடுதிகள் பிரிவுகள் என்பன நோயாளர்களின் தேவைக்கு அமைவாகவும், தற்போது உள்ளதை விட மேலான…

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை? -/அலுவலக நிருபர் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…

கல்முனை பிரதேசத்தில் அரிசி பதுக்கல் தொடர்பில்   நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு

அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு பாறுக் ஷிஹான் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்…

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்:மக்கள் விசனம்

மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் பாறுக் ஷிஹான் அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று மாநகர…

5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

2024ஆம் ஆண்டுக்கான ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருக்கின்றன. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சுட்டெண்ணைப் பதிவிட்டுப் பெறுபேறுகளை அறிந்துகொள்ளலாம். www.doenets.lk or https://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை  திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து

மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை திறக்க அரசு அனுமதிக்க கூடாது – இன்று நாடாளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்து