Author: Kalmunainet Admin

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி -22.01.2024

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணி -22.01.2024 ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் தோற்றம் 21.10.1950 மறைவு 23.12.2023 பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை அன்னபூசணிஅவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள்…

சிறிதரன் எம். பி கட்சியின் தலைவராக தெரிவானார்!

தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திருகோணமலையில் இடம்பெற்றது இரகசிய வாக்கெடுப்பில் 321 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இரா சம்பந்தம் mp வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட போதும் வாக்களிக்கவில்லை சிறிதரனுக்கு 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு 137…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று!

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்! கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 21 ஆம் திகதி இடம் பெறுகிறது. 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று தினங்கள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக…

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணி!

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் மலேசிய மண்ணில் இடம்பெற உள்ள ஆன்மீக சொற்பொழிவின் நேர அட்டவணை வெளியீடு 20/01/2024. சனிக்கிழமை இரவு 08.30மணிக்கு ஆன்மீக சொற்பொழிவுமலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் 21/01/2024. ஞாயிற்றுக்கிழமைஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி…

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச்…

இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் மருதமுனையில் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான் தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19)…

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது! ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ, இருந்த போது துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக…

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.!

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலகத்தில் இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடையும் என…

இலங்கை சந்தையில் தங்கமான கரட்!

இலங்கை சந்தையில் தங்கமான கரட்! இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது. நாரஹேன்பிட்டி…