Author: Kalmunainet Admin

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம்.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம். கடந்த வாரம் இவ்வமைப்பின் தலைவர் சிவஸ்ரீ பிரமீன் சர்மா அவர்கள் மலேசியா பயணமாகியிருந்த நிலையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவருடன் ஒருங்கிணைப்பாளர் சிவத்திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களும் இணைந்துகொண்டார்.25/01/2024.வியாழக்கிழமை மலாக்கா நானிங் ஸ்ரீ…

பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு

பெரியநீலாவணை பிரபா பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு. .பெரிய நீலாவணையில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமரர் குமாரசாமி துரைராஜா (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த விஷ்ணு முதியோர்…

பாடகி பவதாரணி இலங்கையில் காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு இளையராஜா நேற்று உடனே விரைந்தார். இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி…

வீரமுனையில் இடம்பெற்ற தமிழர் பாரம்பரிய நிகழ்வு!

தைப்பூச திருநன்னாளில் வீரமுனை ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் சைவப்பெரும் பதியாம் வீரமுனை கிராமத்தில் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா…

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா அதன் தலைவர் அ. டிலான்சன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதமர் அதிதிகளாக கல்முனை வடக்கு…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலை பணிப்பாளர்

TIN இலக்கம் வழங்க புதிய நடைமுறை

TIN இலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.!

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வருமான பரிசோதகர்…

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. பெரியநீலாவணை பிரபா. பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில்…

நாளை(25) கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் பொங்கல் விழா

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…