Author: Kalmunainet Admin

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் 

இன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா…

125 ஆவது ஆண்டு விழா – பிரமாண்டமாக நடைபெற்ற கார்மேல் பற்றிமாவின் ஆசிரியர் தின நிகழ்வு

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட்…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்- அமைச்சர் விமல் ரத்நாயக்க

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்- அமைச்சர் விமல் ரத்நாயக்க பாறுக் ஷிஹான் அரச ஊழியர்கள் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் எங்களுடைய கியருக்கு இன்னும் மாறவில்லை என்பது உங்களுக்கு தெரியும் .நாங்கள் மெது மெதுவாக கியரை மாற்றிக் கொண்டு முன்னுரிக் கொண்டிருக்கின்றோம்.இன்னும்…

கல்குடா கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்யாலய பரிசளிப்பு விழாவும், தசாப்த விழாவும்!

கல்குடா கல்வி வலய கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்யாலயத்தின் பரிசளிப்பு விழாவும் அழகு தசாப்த விழாவும் 2025 .9. 20 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் சி. சிவனேசராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக எஸ். ஏ.ரிஸ்னியா…

ஜதிஸ்குமாரின் ஓவியக் கண்காட்சி நாவிதன்வெளியில் ; மூன்று தினங்கள் சிறப்பாக இடம் பெற்றது

ஜதிஸ்குமாரின் ஓவியக் கண்காட்சி நாவிதன்வெளியில் ; மூன்று தினங்கள் சிறபபாக இடம் பெற்றது நாவிதன்வெளி மத்தியமுகாமில் பிறந்து வளர்ந்து றாணமடு இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து தற்போது நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்…

மரண அறிவித்தல் – இராசரெத்தினம் சபேசன் – பாண்டிருப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் சபேசன் 21.09.2025 இன்று காலமானார்.அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பு நெசவு நிலையை வீதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை காலை 7.30 மணி அளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்தகவல் குடும்பத்தினர்

காரைதீவில் காளான்  செய்கை ஊக்குவித்தல்  செயற்திட்டம்

காரைதீவில் காளான் செய்கை ஊக்குவித்தல் செயற்திட்டம் (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது . காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன்…

அம்பாறை – கல்முனை  காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு

அம்பாறை – கல்முனை காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு பாறுக் ஷிஹான்- அம்பாறை – கல்முனை காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை (20) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள்…

தலைநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திராவுக்கு இளங்கலை வித்தகர் விருது

இனிய நந்தவனம் மாத இதழ்,டென்மார்க் கணேச நாட்டிய சேத்திரம் ,கொழும்பு தமிழ் சங்கம் இணைந்து நடாத்திய “முப்பெரும்” விழா 18 .09.2025 வியாழக் கிழமை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது, இதில் தமிழ்,சைவம்,கலை,மற்றும் பல சமூகப் பணிகளைச் செய்துவரும் சைவப்புலவர்,பண்டிதர்…

Dilmah Conservation நிறுவனம் நடத்திய புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பு மாதவராஜா நிதுர்சன் இரண்டாமிடம்

புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா நிதுர்சன் இரண்டாம் இடம் Dilmah Conservation நிறுவனம் நடத்திய “Life in a Changing World” என்ற தலைப்பிலான தேசிய ரீதியிலான புகைப்படப் போட்டியில், Open Categoryயில் பாண்டிருப்பைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மாதவராஜா…