Author: Kalmunainet Admin

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்! மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்23.09.2025 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. தொடச்சியாக 18 நாட்கள் நடைபெறும்…

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த  எடையுடன் மலிவு விலையில்  விற்பனை -பொதுமக்கள் அவதானம்

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை -பொதுமக்கள் அவதானம் பாறுக் ஷிஹான் சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின்…

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் 

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள உயர்கல்வி…

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து ​இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ​இந்த அறிவிப்பு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மூலம் எழுத்துபூர்வமாக…

போதைப்பொருட்கள் ஆயுதங்கள் மீட்பு – பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்கும் அநுர அரசின் நடவடிக்கைகள் தீவிரம் – ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிப்பு

நேற்றையதினம் (22)தங்காலை பிரதேசத்தில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை, சீனிமோதர பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீடொன்றில், உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களே…

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்!

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்! வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது… படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறையில் பகுதியில் பெருமளவு போதைப்பொருட்கள் சிக்கியன – சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது!

2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சிக்கின! சந்தேகநபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது!! ( வி.ரி. சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்…

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்!

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி. தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ உபதவிசாளர் புவனரூபன்..…………………………………………………..…

சிறப்புக் கட்டுரை – மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. வி.ரி. சகாதேவராஜா

இன்று மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை…

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை, கல்முனை சரவணாஷ்…