பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது – உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்
பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது! காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம் ( வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும்…
