Author: Kalmunainet Admin

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை.

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை. பாறுக் ஷிஹான் பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில்…

துறைநீலாவணை களம் முன்பள்ளி- புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

செல்லையா-பேரின்பராசா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க…

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய…

19 நாட்களில் 120 பேர் பலி; வெளியிடப்பட்ட அதிர்ச்சித்தகவல்!

இலங்கையில் இவ்வாண்டின் முதல் 19 நாட்களில் 120 பேர் பலி: வீதி விபத்துகள் குறித்து காவல்துறை அதிர்ச்சித் தகவல்! இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் மற்றும்…

உலக சாதனை படைத்த மட். தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் ரோபட்

என். சௌவியதாசன் மட்டக்களப்பு தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் றோபட் பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் தீர்வெழுதி சோழன் உலகசாதனையை அண்;மையில் அடைந்துள்ளார்.இவர் சோழன் உலக சாதனை புத்தக…

காரைதீவு – இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 

காரைதீவு – இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்துசமய…

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்!

நாட்டின் நன்மை கருதி வேலோடுமலையில் நள்ளிரவில் சிறப்பாக இடம்பெற்ற சத்ரு சம்ஹார வேள்வி யாகம்! ( வேலோடுமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் நன்மை கருதி, இலங்கையில் சித்தர்களின் ஆதி இருப்பிடம் எனக் கூறப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்தில், இந்த…

சாகரம் இசைக்குழுவினருக்கு இசைக் கருவிகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கல்முனை சாகரம் இசைக்கலை மன்றத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதேச செயலகத்தில் வைத்து இசை கருவிகளை வழங்கி வைத்தார். இதில் சாகரம் இசைக்கலை மன்றத்தின் பாடகர்களான தேவன்,…

சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்!

சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்! மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் புகழாரம் ( வி.ரி.சகாதேவராஜா) சொந்த நிதியில் கோடிக்கணக்கில் செலவழித்து சமூக சேவைக்காக தம்மை அர்ப்பணித்து ஒளிவிளக்காகத் திகழ்பவர் எமது சேவையாளர் திரு. விஜயகுமாரன் அவர்கள். அவரைப்…

வாகன இறக்குமதி தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்தது, அதில் இதுவரை அரசாங்கம் 904 ரூபாய் பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொருளாதார அபிவிருத்தி…