Author: Kalmunainet Admin

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா.

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா. செல்லையா-பேரின்பராசா சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை கலைவாணி முன்பள்ளி ஏற்பாடு செய்து நடாத்திய சிறுவர் விளையாட்டு விழா 30.09.2025 பிற்பகல் 02.30 மணியளவில் பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய முன்றலில் முன்பள்ளி ஆசிரியைகளான என்.நிரோஜா,…

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்!

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்! வாகனம் செலுத்துவோரின் அவதானத்திற்கு கல்முனை பிரதேசத்தில் இன்று திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது. வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து…

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்-பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் 

( வி.ரி.சகாதேவராஜா) விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்திருக்கிறோம். இவ்வாறு பார்க் (Barck International (Pvt) Ltd) நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன்…

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை

கல்முனை உவெஸ்லி மாணவன் சாதனை தெரண ஊடக வலையமைப்பு மற்றும் சிக்னல் நிறுவனம் இணைந்து நடாத்திய “ஆகாயத்தில் ஒரு பயணம்” தேசிய மட்ட சித்திர போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மாணவன் ஜீ.கதுஷாத் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.…

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா! கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் நவராத்திரி விழா 29.09.2025 திங்கட்கிழமை வித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில்பாடசாலை அதிபர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச…

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு- பிசிசிஐ அறிவிப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கமைய ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன்…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு.

துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு. செல்லையா-பேரின்பராசா புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வாழும் துறைநீலாவணை உறவுகள் துறைநீலாவணை சித்திவிநாயகர் பாடசாலைக்கு நிழல் பிரதி எடுக்கும் இயந்திரம் (போட்டோ கொப்பி மெசின்) ஒன்றை இப் பாடசாலை அதிபர் ஆர் கருணாவிடம்…

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்;கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு…