Author: Kalmunainet Admin

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு 

சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தின வாரத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல், துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் ஸ்டிக்கர்…

ஒலுவில் ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு பாறுக் ஷிஹான் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது…

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்காக சிறுவர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எஸ்…

அனைத்து சவால்களையும் தகர்த்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றி வருகிறோம்.

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத்தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய் அறிக்கை

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக…

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய…

கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய ”வேரை மறந்த விழுதுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு!

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய வேரை மறந்த விழுதுகள் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மட்/ககு/கறுவாக்கேணி விக்னேஷ்வரா கனிஸ்ர பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நூலாசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு பிரதிபலிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம் பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின்…

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல்

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல் பாறுக் ஷிஹான் மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.…

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நாடு முழுவதும் முன்னெடுக்கவுள்ள சிறப்புத் திட்டம்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நாடு முழுவதும் ஒரு சிறந்த திட்டத்தை முன்னெடுக்கிறது நாட்டில் “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை” நிறுவுவதற்கான திட்டம் இந்த மாதம் 26 ஆம் தேதி ஆரம்பிக்கபடும். ஐந்து மாவட்டங்களில் ஐந்து சுகாதார மற்றும் நல்வாழ்வு…