Author: Kalmunainet Admin

தாய், குழந்தை மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு, வழிகாட்டல் பயிற்சி மட்டக்களப்பு RDHS இல் நடைபெற்றது

( வி.ரி. சகாதேவராஜா) தாய் குழந்தை நேய மருத்துவமனைகளை உருவாக்க மற்றும் மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்வு சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றது . இந் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்…

தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர்தகுதி

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர்தகுதி பெற்றுள்ளனர்.2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டவாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் மக்கள் சந்திப்பு: கிழக்கு ஆளுநர், குகதாசன் எம்.பி ஆகியோரும் பங்கேற்பு

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இச் சந்திப்பில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், திருமலை எம். பி…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் இன்று (04) காலை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான…

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு காரைதீவில் இடம் பெற்றது

பாறுக் ஷிஹான் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் 2024 அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு சனிக்கிழமை(3) காலை முதல் மாலை வரை காரைதீவு கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா…

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம்

((கனகராசா சரவணன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த…

சேனைகுடியிருப்பு கணேஷாவில் இடம் பெற்ற சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

2023 ஆண்டு க. பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கலைப்பிரிவில் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக 12மாணவர்கள் பல்கலை கழகம் செல்ல அனுமதி பெற்றிருந்தனர். பாடசாலை முதல்வர் திரு P. கமலநாதன் தலைமையில்இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…

இதுவரை தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியோர்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்…

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன்…

ரணிலின் வெற்றிக்கு பாடுபடுவோம் – 116 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக உறுதி

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் மாபெரும் வெற்றிக்கு எம்மை அர்ப்பணிக்கின்றோம்.’ – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள்மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…