வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!
மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்
23.09.2025 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
தொடச்சியாக 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவு பக்தர்கள வருகை தருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
23.09.2025 செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்த்ல்
2509.2025 மகாபாரத ஏடு திறத்த்ல் மகாபார பாராயணம் ஆரம்பம்
29.09.2025 திங்கட் கிழமை சுவாமி எழுந்தருளப்பண்ணல்
30.09.2025 நாட்கால் வெட்டுதல்
04.10.2025 களியாணக்கால் வெட்டுதல்
08.10.2025 வனவாசம்
09.10.2025 தவநிலை
10.10.2025 வெள்ளிக்கிழமை மாலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற்று மறு நாள் 11.10.2025 சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.























