Author: Kalmunainet Admin

தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன்? போட்டியிட வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா.அரியநேத்திரனை நியமிப்பதற்குப் பேச்சாளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், இதன் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்கு பாதிப்பாக அமையும் ஆகவே பொது கட்டமைப்பு இந்த…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 06.08.2024 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 14.08.2024 அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று உற்சவம்…

இன்று அம்மனின் நாள் – ஆடிப்பூரம்

-வி.ரி.சகாதேவராஜா- ஆடிப்பூரம் அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள். அன்றைய நாளில்தான் அம்பாள் பெண்மை அடைந்ததும், உமா மகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும். இதனால்தான் எல்லாம் அம்மன் ஆலயங்களிலும் சடங்குகள் , சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள்நடக்கின்றன. இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு,…

பொதுஜன பெரமுனவுக்கு கையை விரித்தார் தம்மிக்க – சூடு பிடிக்கிறது தேர்தல் களம் – ரணில் பக்கம் பலரும் சாய்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று தம்மிக்க பெரேரா, அக்கட்சியின் பொதுச்செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன…

நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா (07.08.2024)

வி.ரி.சகாதேவராஜா வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை (07) புதன்கிழமை நடைபெறவுள்ளது.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத்…

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோத கடைகள் ஆலயத்தின் அழகை குறைக்கிறது- குகதாசன் எம்.பி

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் கோவிலின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (06.08.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று

திராய்க்கேணி குரூரப் படுகொலையின் 34 வது நினைவு தினம் இன்று அம்பாறை மாவட்டத்திலே உலகறிந்த மிகவும் குரூரமான திராய்க்கேணி படுகொலைச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 34 வருடங்களாகின்றன. 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின்…

பொது வேட்பாளருக்குவன்னியில் ஆதரவு இல்லை – வினோ எம்.பி

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ரெலோ ஆதரவு வழங்கினாலும் எனது ஆதரவு இல்லை. வன்னி மக்களின் மனங்களை அறிந்தே இந்த முடிவு என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர்…

நாட்டை மீட்க பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்தபோது தப்பியோடியது யார்? ரணில் கேள்வி

நாட்டில் பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார் பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை (Trincomalee) மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன்…