தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது.…