சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது!
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ...
சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது!
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். சாந்தனின் புகழுடல் ...
சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்
சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி - கம்பவாரிதி ஜெயராஜ் பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் ...
காத்தான்குடியில் பலர் கைது: பயங்கரவாத கும்பல்?
. வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் ...
இன்று (29) வழக்கு!
இன்று: வழக்கு-29/02/2024- இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், கடந்த 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் கடந்த ...
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்
தகவல் - நன்றி. பாரதி இராசநாயகம் சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது. சாந்தன் இலங்கை ...
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, ஜனாதிபதித் ...
பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியை குழியில் தள்ள பின்னப்பட்ட சதி வலை : வெளியாகிவரும் அதிர்ச்சி தகவல்கள்! தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘அரசியல் சீர்திருத்தப் ...
வைத்தியர்களின் எச்சரிக்கை!
தரம் 05 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் நல ...
சிறப்பு கட்டுரை – அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது!
அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆனந்தசங்கரி முடக்கினார்!இன்று தமிழரசுக்கட்சியை ஒரு கறுப்பாடு முடக்கியது! பா. அரியநேந்திரன் தமிழன் ஞாயிறு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை நன்றி -தமிழன் அன்று தமிழர் ...
தமிழரசு கட்சியின் இந்த இக்கட்டான நிலைமைக்கு காரணம் -சுமந்திரனும் சாணக்கியனுமா?
தமிழரசு கட்சி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளமை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை நீதிமன்றம் ...
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும் -கேதீஸ் –
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்- கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் ...