ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை புனரமைப்புச் செய்வதற்கான…

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் !

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் ! சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார். விளக்கமறியல்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிஐடியினரால் கைதுசெய்யப்படடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுதிணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார். அவரது பதவிக் காலத்தில்…

களுவாஞ்சிக்குடியில் கண்காட்சியும், விற்பனையும்; விசேட அதிதியாக பணிப்பாளர் இளங்குமுதன் 

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் (21.08.2025) பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஶ்ரீதர் தலைமையில்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் எதிர்வரும் செப்டம்பரில் – அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள்…

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு 

காரைதீவு விபுலானந்தாவின் நன்றி கூர் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 வது வருட பூர்த்தியையொட்டி வெற்றிகரமாக இடம்பெற்ற பவளவிழா நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கூறும் நன்றிகூர் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை அதிபர்…

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி!

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி! கல்முனை மாநர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப்பவனி இன்று பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாளை 22.08.2025 வெள்ளிக்கிழமை…