பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சாலகோபுரத்திற்கு தொழிலதிபர் பா.குமுதராஜ் 4 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பு!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4…

தமிழருக்காக குரல் கொடுக்க வடகிழக்கில் எங்கும் செல்வேன் என்னைத் தடுக்க முடியாது – ஜெயசிறில்- திருக்கோவில் போராட்டத்தில் நடந்தது என்ன?

இந்த இணைப்பில் பார்வையிடவும் https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு !

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு ! கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு நிறைவு பெற்று . முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள்…

திருக்கோவில் பிரதேசத்தில் ஏழு வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டன

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச…

இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர்  உமாவரதராஜன் விளக்கம்!

(வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜன் விளக்கம்! (வி.ரி. சகாதேவராஜா) இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி எனக் கூறுவதுண்டு. என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய வடிவங்களில் யார் அரசி, எவர் ‘சேடிப்…

பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன்

மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு இடம்பெற்றது. RDHS பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக்…

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த…

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது பெறும் கல்முனை P.K. சேகர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2025 – இசை துறைக்கான ஆற்றுகை வித்தகர் விருது கல்முனை P.K. சேகர் அவர்கள் பெறுகின்றார். கல்முனை யாட் வீதியை சேர்ந்த கல்முனை, சாகரம் இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள்…

மோகன் – கணேஸ் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்று போட்டி – காரைதீவில் ஆரம்பம்

38 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு காரைதீவு விவேகானந்த விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடத்தும் “மோகன் – கணேஷ் ஞாபகார்த்த தியாகிகள் தினம் (யூன் 19)” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப தொடர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு!

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு! இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இ இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…