உலக அஞ்சல் தினப் போட்டியில் கல்முனை பற்றிமா மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார்
151ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி இலங்கை அஞ்சல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார் . உலக அஞ்சல் தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு கடந்த ஒக்டொபர்…
