உலக அஞ்சல் தினப் போட்டியில் கல்முனை பற்றிமா மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார்

151ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி இலங்கை அஞ்சல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார் . உலக அஞ்சல் தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு கடந்த ஒக்டொபர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்த திட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் புதிதாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்று இருக்கும்Chemical pathologists Dr T. இந்துஜா அவர்கள் ,பொறுப்பு…

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு..

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு.. ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை…

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில்…

பாடசாலை மாணவ  மாணவிகள் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது அவசியம் -கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி

பாடசாலை மாணவ மாணவிகள் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது அவசியம் –கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக…

விசேட கட்டுரை; இன்று(10)பாண்டிருப்பில் தீப்பள்ளயம்! பாஞ்சாலி புகழ் பாடும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தீப்பள்ளய உற்சவம்- வி.ரி. சகாதேவராஜா 

வி.ரி. சகாதேவராஜா ஆம்.கிழக்கில் தீப்பள்ளயம் என்றால் பட்டி தொட்டி எல்லாம் பறையொலி முழங்க சக்தி மயமாகும். அந்த தீப்பள்ளயம் கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்பு எனும் பழந்தமிழ் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறுவது வழக்கம். இவ் வருடத்திற்கான தீமிதிப்பு…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள். கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் விடுதி , பிரிவுகளின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தேவைகளை இனம் காணப்பட்டதற்கு அமைவாக உபகரணங்களை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை…

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை.!

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புதிய ட்ரக்டர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு – அனுசரணை விசு கணபதிப்பிள்ளை பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது உதவும்…

நீண்டகாலமாக  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் அம்பாறையில் கைது

போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இன்று (9) அம்பாறை தலைமையக பொலிஸ்…