செல்வபுரம் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க பொலீஸ் முன்னாள் ஊழியர்கள் உதவி!பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்கேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி, செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர். இதன் அங்குரார்ப்பணவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற…

சாய்ந்தமருது பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விஜயம்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை நடைபெற்றது. இதன்போது பொலிஸ் மா…

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது 

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவில் காரைதீவு ராவணா அமைப்பின் தலைவரும், ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான தவராஜா லவன் வீர மானிடர் விருது…

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை!

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை! சிவசிந்தனைகூடம் எனும் தொனிப்பொருளில் மாணவர்களிடையே ஞானம் யோகாசனம் போன்ற கலைகளை ஊக்கப்படுத்தி நல்வழியில் பயணிக்கச்செய்யும் சிறந்த நோக்கோடு வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் தியான மண்டபத்துடன்…

உலக ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) தினம் அக்டோபர் 12 – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வு கட்டுரை

உலக ஆர்த்திரைட்டிஸ் தினம் (அக்டோபர் 12) குறித்து அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவினர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன, ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம்,…

எங்கள் காலத்து தீப்பள்ளயம்!

suthan.Tns எனும் முகப்புத்தக பதிவில் இருந்து பள்ளயத்தின் கடைசி நாளில் தொடங்கும் எங்களது அடுத்த ஒரு வருட கால காத்திருப்பு, இடையில் எத்தனை பண்டிகைகள், புது வருட கொண்டாட்டங்கள் வந்து போனாலும் எண்ணங்கள் என்னவோ அந்த புரட்டாதி மாதத்திற்காக காத்திருக்கும்… கூரைகள்…

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை! கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம் செய்து…

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது கே.எஸ்.கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலை கிராமத்தை சேர்ந்த ரெட்ணம் சுவாகர் அவர்களது “இரகசியங்களால் ஆன ஒற்றை வரிக்கோடு” கவிதை நூலுக்கு சாகித்திய…

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் ஆற்றுகை கலைக்காக வித்தகர் விருதினை பெற்றுக்கொண்டார்.…

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது.

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது. -கே.எஸ். கிலசன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் திருக்கோவில் விநாயபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசனுக்கு ஆற்றுகை கலைக்காக இளங்கலைஞர் விருது வழங்கிவைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் சரிகமப…