நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி சஜிந்ரன் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் திங்கட்கிழமை (25 ) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.…

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம் குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பாறுக் ஷிஹான்- 1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்…

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அழகான நுழைவாயில்; பரோபகாரி பத்மநாதன் நடேசன் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் வலயத்தில் முதலிடம் பெற்ற சாதாரணதர மாணவர்களுக்கான…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்!

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள் சடங்குகள் திருவிழாக்கள் இடம் பெற்று…

140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றிய  அம்பாறை பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு

140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றிய அம்பாறை பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு பாறுக் ஷிஹான்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள் பணம் மற்றும் வாகனங்களுடன் 2 சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…

ரணில் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு ஆண்டவன் வழங்கிய தண்டனை இது -கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ராஜன் 

ரணில் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு ஆண்டவன் வழங்கிய தண்டனை இது –கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ராஜன் ( வி.ரி.சகாதேவராஜா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே இது. கல்முனை மாநகர…

சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலத்தில் தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பரீட்சை முடிவுகளின் படி மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு சேனைக’குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் திருமதி வாசுகி ஐங்கரன் அவர்களின் தலைமையில் பெற்றோர் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை புனரமைப்புச் செய்வதற்கான…

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் !

கல்முனையில் நடைபெற்ற சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் ! சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம்…