49 வருடங்களின் பின்னர் ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் அம்பாரை மாவட்டத்தில் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றார்

வி.சுகிர்தகுமார் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தார்.தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19…

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்”  பரதநாட்டிய நிகழ்ச்சி

காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்” பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .…

சவால்களை சமாளித்தனரா சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள்!

கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற‌ உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அம்பாரை மாவட்ட‌ சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் எதிர் கொண்ட சவால்களை அதன் பரிமாணங்களில் இருந்து ஆராய்கின்றது இக்கட்டுரை இலத்திரனியல் பிரயோகம் பற்றிய தெளிவின்மை…. பிரதேச சபைத் தேர்தல்களில்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன்  கைதானார்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைதானார்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி…

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை   வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேச…

மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா: புலமைப் பரிசில் கன்னிச்சாதனை மாணவிகள் கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.…

மருதமுனையின் பாரம்பரிய வரலாற்றை பாதுகாக்க  “ஹெரிடேஜ் மருதமுனை” இணையத்தளம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், மு.அ.அ.அ. முஸ்அப்) இலங்கையின் கிழக்கு மாகாண புராதன ஊர்களில் ஒன்றாக இருந்து வருகின்ற மருதமுனையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் “ஹெரிடேஜ் மருதமுனை” (HERITAGE MARUTHAMUNAI) எனும் இணையத்தள அங்குரார்ப்பண அறிமுக நிகழ்வு…

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்!

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி – தமிழன்.எல்கே