50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி.

50 வருடங்களாக அரசிடமிருக்கும் கதிர்காமம் இ.கி.மிசன் மடம் மீண்டும் கையளிக்கப்படுமா? பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கேள்வி. ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை…

நற்பிட்டிமுனை ஆலயங்களின்  பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு!

நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிணக்கு வழக்கு இணக்கப்பாட்டுடன் நிறைவு! ( வி.ரி.சகாதேவராஜா) நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் பாரம்பரிய மரபுவழி வழிபாட்டு முறை பின்பற்றப்படவேண்டும்.வழக்கில் சம்பந்தப்பட்ட இரு திறத்தவர்களிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உடன்பாடுகளுகமைவாக இரு சாராரும் செயற்பட வேண்டும். இணக்கத்தீர்மானத்தைமீறினால் நீதிமன்ற அவமதிப்பு…

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி? ஜூன் 12, 2025 – இன்று பிற்பகல் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட…

குஜராத்தில் இருந்து  இலண்டன் புறப்பட்ட AI 171 விமானம்  விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.அகமதாபாத் – மேகனி…

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மேயராக தெரிவு – குவியும் பாராட்டுக்கள்

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளார் A.L.M அஸ்மி, மாநகர சபை ஆணையாளர், நா.தனஞ்சயன் ஆகியோரின் தலைமையில் மாநகர சபை…

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகள் விபரம் வெளியீடு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இந்த பெயர் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் குழு தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு!! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற பொசன் விஷேட நிகழ்வு

இலங்கையில் பௌத்த மதம் கொண்டு வரப்பட்ட நாளாக, நினைவு கூரப்படும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் சேவையாளர்களின் பூரண பங்களிப்புடன், பொசன் விழாக்குழுவினரால் நிகழ்வு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆனி மாத பௌர்ணமி கலை விழா 10.06.2025 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலாளர்…

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிப்பு;சிறைச்சாலை ஆணையாளர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள்…