பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக்  வேண்டாம்!! 

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் . ( வி.ரி.சகாதேவராஜா) பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த…

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்!

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்! சந்தைவீதி, கோட்டைக்கல்லாற்றில் வசிக்கும் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சதானந்தம் ரகுவரன் கடந்த 12 ஆம் திகதி கெளரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான டி.அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் முழுத்தீவுக்குமான…

சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார். தாய்லாந்து நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5…

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் !

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் கொடியேற்றம், நேற்று (01)…

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி. இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…

அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை…

கல்முனையில் முதியோருக்காக  உதயமாகிறது அஜா( AJAA) இல்லம்!

( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் அஜா(AJAA) இல்லம் உதயமாகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லம் எதிர்வரும் சனிக்கிழமை(5) காலை திறந்து வைக்கப்படவிருக்கிறது. அஜா இல்ல ஸ்தாபகரும்…

எம். தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம்

எம் தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் ஆசிரியர் மகாலிங்கம் தர்ஷனின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Actors Mrs. T. Jeyaranjini Mr. V. Kajendran T. Nagendran V.…

புதிய வாகன பதிவின்போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயம்

புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் ஆட்டோ தவிர்ந்த ஏனைய அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! 

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! பிரபல கதாபிரசங்கி கலைமாமணி ஸ்ரீதயாளனின் கதாப்பிரசங்கம் ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இன்று (02)…