சொறிக்கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற புனித  அந்தோனியார் ஆலய 68வது  வருடாந்த திருவிழா 

( வி.ரி. சகாதேவராஜா) சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய 68வது வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலியானது பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 6 நாட்கள் மாலை…

மட் .ஓந்தாச்சிமட பாலத்தில் தீப்பந்தங்களை ஏந்தி  அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இன்று(23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில்…

காரைதீவின் தவிசாளர் யார்? தமிழரசின் மெளனம் கலைந்தது

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள் சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .…

37வருட கால  ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி ஓய்வு ( வி.ரி .சகாதேவராஜா) கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில்…

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின் மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளும் பக்தர்களுக்காக, இந்து கலாச்சார அமைச்சின் அனுமதியில், நேற்று (20) அதிகாலை…

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!!

2000 வருடங்களில் முதல் நாள் சாதனை!கதிர்காமத்திற்கான கானகப் பாதையில் 10 ஆயிரம் பேர் பயணம்!! ( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில்…

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சி – RDHS – Batticaloa மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை கூட்டிணைக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்று 20.06.2025 ஆம்…

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து!

உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து! உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . அக்ரைப்பற்று 40 ஆம் கட்டையில் இடம் பெற்ற இந்த…

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விடுதி நோயாளர்களுக்கு அசௌகரியம் விளைவித்த பார்வையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் வீதியால் நடப்பதற்கு கூட ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ஒழுங்கை மீறிய பார்வையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் மேல்முறையீடு காரணமாக…