கனதியான சமூக, விவசாய சேவைகளை செய்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை.
அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது. அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த.…
