மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம். அரச சிறுவர் ஓவிய விழா தேசிய மட்ட சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாசார…

பாரிய கடலரிப்பை எதிர்நோக்கும் திருக்கோவில் பிரதேசம் – சமூக செயற்பாட்டாளர் கண்ணனின் உள்ளக் குமுறல்

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத…

அரச online சேவைகள் சீரானது!

கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து திணைகளத்தின் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் பிரிவு, பதிவாளர் திணைக்ளத்தின் ஆன்லைன் மூலமான…

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது  

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் கலந்துரையாடல் கல்முனையில் நடைபெற்றது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்! -ஏ.எஸ்.எம்.அர்ஹம்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையிற்கான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய…

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) – பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையம்

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) தீபாவளி என்பது வெளிப்புற விளக்குகளின் திருநாளாக மட்டுமல்ல; உள்ளங் குமிழ்ந்து ஒளி பரவ வேண்டிய ஆன்மீகப் பாடத்தை உணர்த்தும் நாள். இந்த உண்மையை நம் வாழ்வில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தவர் அருட்பெருஞ் ஜோதி வள்ளலார்.…

மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற கோகுலராஜனுக்கு கல்முனை நண்பர்கள் வட்டத்தால் கௌரவிப்பு

-சிறிவேல்ராஜ்- கல்முனை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று சென்ற பாலரெட்ணம் கோகுலராஜன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எஸ். அரசரெட்டணம் தலைமையில் கல்முனை ‘டிலாணி ரெஸ்ட்…

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி -சிறப்புக்கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

அகத்தில் ஒளி ஏற்றும் தீபாவளி ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளி பண்டிகை…

மட்டக்களப்பு RDHS – புதிதாக 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைவு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. 10.2025 வியாழக் கிழமையன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்…

கனதியான சமூக, விவசாய சேவைகளை செய்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  த.கனகசபை.

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது. அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த.…