கல்முனையில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை செய்த வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. இன்று…

மக்களுக்கான அரசியல் செய்ய  எம்.பி. ஆதம்பாவா கற்றுக்கொள்ள வேண்டும் -நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் காட்டம் .

( வி.ரி.சகாதேவராஜா) கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது தொடர்பில் அவருடைய நடவடிக்கையில் எனக்கும் அதிருப்தி இருக்கிறது.…

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன்

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன் வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த அரன் என்பவர் நேயினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய ஒரு கால் இல்லாத நிலையில் வறுமையில் வாழ்ந்துவந்தார்அவர் 2025ஃ10ஃ15அன்று இறந்த சோகமான செய்தியை இந்த கிராம…

எனது தங்க நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை – கல்முனை சொர்ணம் குணா

எனது நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை.! நாம் பழைய நகைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா (வி.ரி.சகாதேவராஜா) எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்படுவது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும் அதிகூடிய…

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமனம்!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக நேற்று (14.10.2025) வழங்கியுள்ளார். வீ. ஜெகதீசன் இதற்கு முன்பு அதே…

கிழக்கில் தேசிக்காய் விலை கிடுகிடு உயர்வு! கிலோ 2400ருபா; ஒன்று 100 ரூபாய்

கிழக்கில் தேசிக்காய் விலை கிடுகிடு உயர்வு! கிலோ 2400ருபா; ஒன்று 100 ரூபாய் (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது. மொத்த வியாபார…

மண்டூர் மண்ணுக்கு பெருமை ; திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன்; மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளராக நியமனம்

மண்டூர் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த. திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக பொறுப்பேற்று இருக்கின்றார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் (B.SC) பட்டம் பெற்று மண்டூர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான…

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை…

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்” கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. பிரம அதிதியாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா கலந்து சிறப்பித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின்…