ரணில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு – ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு ?
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, ஊடகங்களுக்கு தெரிவித்தார். கோட்டை நீதவான்…