கல்முனை மாநகரில் கடி   நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை  

கல்முனை மாநகரில் கடி நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கடி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் பிரதான வீதிகளில் பொதுமக்கள்…

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள்

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய கிழக்கின் ஓவியத்திருவிழா அண்மையில் (21) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கிழக்கு மாகாண பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு…

கனடாவில் மீண்டும் ஒரு ஈழத்தமிழர் அமைச்சரானார்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (22.09.2023) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்கு முன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என அறியமுடிகின்றது. மேலும் இவரது பெற்றோர்…

கல்முனை RDHS -தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக கல்முனை பிராந்திய…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு ள்ளாகும் செயற்பாட்டாளர்கள் :பின்னணியில் பிள்ளையான்?

கடந்த வாரத்தில் பிரித்தானிய ஊடகமான சனல் -4 எனும் செய்தி சேவை ஊடாக பிள்ளையான் தொடர்பிலும் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் ஆசாத் மௌலானாவால் கருத்து தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பிள்ளையான் அவர்களின் முறைப்பாட்டினால் பலர் கொழும்பு…

திரையில் திடீரென தோன்றி வாக்குமூலமளித்த அசாத் மௌலானா

திரையில் திடீரென தோன்றிய அசாத் ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சணல் 4 வின் வழிகாட்டலில் திரையிடப்பட்டபோது திரையில் தோன்றிய அசாத்மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறுவிடயங்களை எடுத்துரைத்தார். அத்துடன்பல முக்கிய அரசியல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்! க.பொ.த உயர்தர பரீட்சையில் (bio systems technology)கிளிநொச்சி மாவட்ட ரீதியில் இளஞ்செழியன் திறேஸ்மன் அவர்களை முதலிடத்தில் தேர்வாகியுள்ளார். இவர் இளஞ்செழியன் (கல்முனை பாண்டிருப்பு ) யசோதா (தாளையடி கிளிநொச்சி) தம்பதியினரின் புதல்வராவார்.

கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு!

இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு! பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கை கிருஷ்ண பக்தி கழக ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி சிறப்பாக…

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு, கணக்காளருக்கும் விளக்க மறியல்:முன்னாள் முதல்வருக்கும் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் முன்னாள் கணக்காளருக்கும் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 04 வரை விளக்கமறியல் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை…

கிழக்கில் மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு!

மர்த்தனர் பதவியுயர்வு நியமனம் வழங்கி வைப்பு! அபு அலா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை…