கல்முனை சைவமகாசபையின் வாணி விழா!

கல்முனை சைவமகாசபை அறநெறிப் பாடசாலையின் வாணி விழா இடம் பெற்றது. அன்றைய தினம் விவேகானந்தசபை பரீட்சை காரணமாக மாணவர் வரவு குறைந்திருந்தபோதும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..!

கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிடையே செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலையில்..! (ஏ.எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முதலாம் படிநிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே செயற்றிறன் மதிப்பீட்டை மேற்கொண்டு, அதற்கமைவாக இம்மன்றங்களுக்கு நிதி…

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️

மாட்டைக்கொல்லும் மனிதா..‼️ அம்பிளாந்துறையூர் அரியம்- மாட்டைக்கொல்லும் மனிதா..!உன் மனதில் உள்ளது கல்லா…!வாய் பேசா சீவனை வதைக்கிறாய்..!வந்தேறு குடியே நீ மிதிக்கிறாய்..! மயிலத்தமடு உன் பாட்டன் பூமியா..!மாதவனை உன் அப்பன் காணியா..!கெவிளியாமடு உன் பரம்பரை சொத்தா..!மேச்சல் தரை எல்லாம் உன் வீட்டுச்சீதனமா! ஆற்றிவு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.…

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையின் வாணி விழா!

பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. இதில் மழலைகளின் அலங்காரங்கள், கலை நிகழ்வுகள் அனைவரையும் ஈர்த்திருந்தது.

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.!

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த வாணி விழா இன்று திங்கட்கிழமை (23) வெகு விமர்சையாக நடைபெற்றது. மாநகர சபையின் நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்.…

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை! அபு அலா பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10வது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

பொலிஸ் நிலையத்தால் பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம்

பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம் பாறுக் ஷிஹான் பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் 150 பயன் தரு மரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன. கல்முனை…

தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்!

-சில்லி சிப்ஸ்- தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகும் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம்! தென்இந்திய சினிமாவில் பாடலாசிரியாக அறிமுகமாகிறார் மட்டக்களப்பை ஸதீஸ்காந் தம்பிரெட்ணம். இவர் “தில்லு இருந்தா போராடு” எனும் திரைப்படத்துக்காக “அடடடடா” பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இப்பாடலுக்கு ஷயிதர்ஷன் கண்ணன்…

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு!

ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்ட பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு! மட்டக்களப்பு மாவட்டம், ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் 150 வருடத்திற்கு மேலாக இயங்கிவருவதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்ப்பு செய்யும் தேவை உள்ளதாக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக…