பாண்டிருப்பு Children trust பாலர் பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாக இடம் பெற்றது. இதில் மழலைகளின் அலங்காரங்கள், கலை நிகழ்வுகள் அனைவரையும் ஈர்த்திருந்தது.