Latest Post

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா – திருவிளக்கு பூசையில் அதிகளவு பக்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். கல்முனையில் மதகு மற்றும் வடிகானுக்கு  மேலாக சட்டவிரோத கடை நிர்மாணமா? முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கல்முனை பொலீஸில் முறைப்பாடு!! அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என்கிறார்! கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செல்வி.P.யோகராணி ஆசிரியையின் 34வருட சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது!

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான…

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம்  நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப் எம்.பி உறுதிபடத் தெரிவிப்பு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

அந்தியேட்டி வீட்டு வீட்டு கிருத்திய அழைப்பு -அமரர் வடிவேல் பற்பராசா

ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் பற்பராசா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 03/03.2024 யாழ். சுன்னாகம் இல்லத்தில் நடைபெறும். ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்…

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ் பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும்…

திருக்கோவிலில் இல்மனைற்று அகழ்வுக்கு எதிராக போராட்டம்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரை பகுதியில் இல்மனைற்று அகழ்வினை தடுப்பதற்கான எதிர்ப்புப்போராட்டம் நேற்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் நடைற்றது. அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதில் தமிழ் தேசிய…

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருமலை மாணவன்!

Gee. M.குணா இந்திய தனுஷ்கோடி இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 36 கிலோ மீட்டர்கள் நீந்தி கடந்த திருக்கோணமலை ஸ்ரீ கோனேஸ்வரர் இந்து கல்லூரியில் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் 13 வயது மாணவனின் உலக சாதனையை வாழ்த்தி பாராட்டுகிறோம்

காத்தான்குடியில் பலர் கைது: பயங்கரவாத கும்பல்?

. வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில்…

மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு!

மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு!( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு எண்பது லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி…

சாந்தன் தொடர்பான சிறு குறிப்பு – பா. அரியம்

சாந்தன் பற்றிய சிறு குறிப்பு: (வரலாறுகள் அறியவேண்டும் என்பதற்காக) சொந்தப்பெயர்:சுதேந்திரராசா.வேறு பெயர்:சாந்தன்சொந்த ஊர்:யாழ்ப்பாணம்.பிறந்த ஆண்டு:-1969ராஜீவ் கொலை சம்பவம் நடக்கும்போது வயது:22இறக்கும்போது வயது:55. ஏன்கைது செய்யப்பட்டார்.? 1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட…

You missed