தலைநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திராவுக்கு இளங்கலை வித்தகர் விருது

இனிய நந்தவனம் மாத இதழ்,டென்மார்க் கணேச நாட்டிய சேத்திரம் ,கொழும்பு தமிழ் சங்கம் இணைந்து நடாத்திய “முப்பெரும்” விழா 18 .09.2025 வியாழக் கிழமை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது, இதில் தமிழ்,சைவம்,கலை,மற்றும் பல சமூகப் பணிகளைச் செய்துவரும் சைவப்புலவர்,பண்டிதர்…

Dilmah Conservation நிறுவனம் நடத்திய புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பு மாதவராஜா நிதுர்சன் இரண்டாமிடம்

புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா நிதுர்சன் இரண்டாம் இடம் Dilmah Conservation நிறுவனம் நடத்திய “Life in a Changing World” என்ற தலைப்பிலான தேசிய ரீதியிலான புகைப்படப் போட்டியில், Open Categoryயில் பாண்டிருப்பைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மாதவராஜா…

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு!

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு! பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளையின் பூரண நிதிபங்களிப்பில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) பெண் மாணவர்களுக்கான…

துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்.

மட்/ துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும். என்.சௌவியதாசன். பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/ துறைநீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக…

சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழா -இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது

இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி…

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு…

தேசிய  கராத்தே  சாதனை மாணவர்களுக்கு  ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!

தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன்…

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம்,…

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்- நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்! நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்! ( வி.ரி.சகாதேவராஜா) “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை…

இரவில் WIFI இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு…