தங்கல்லையில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: ஒருவர் பலிஇ 12 பேர் காயம்

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்…

கல்முனை ஆதார வைத்தியசாலை, தொற்றாநோய் தடுப்பு பிரிவினாரால் விழிப்புணர்வு நிகழ்வாக சைக்கிள் சவாரி (2025)

இன்றைய சூழ்நிலையில் மக்களின் ஒழுங்கு படுத்தப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களினால் தொற்று நோய்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும் என்பது அவசியமாகிறது . அதனடிப்படையில் எமது தவறான உணவு பழக்கவழக்கங்களினாலும், முறையான உடற்பயிற்சி இன்மையாலும் , தொற்றா நோய்களின் பாதிப்பு இளவயதினரிடையே கூட வேகமாக அதிகரித்து…

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார…

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நேற்று (22) பொலிஸுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கடமைகளை செய்ய விடாமல் இடையூற…

கைப்பற்றப்பட்ட தங்க முலாம் துப்பாக்கி;முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது –

முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்…

காரைதீவு பிரதான வீதியில் கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட  மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியில் உள்ள ஒரு சதுப்பு நில அபகரிப்பானது நேற்று (22.05.2025) குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய…

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!

நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (23) வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். 161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என,…

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 108 அடி உயர நவதள இராஜகோபுரத்தின் நான்காம் தளத்திற்கான அடிக்கல்…

கிழக்கு மாகாண வரலாற்றில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மட்.போதனா வைத்தியசாலை சாதனை

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை கடந்த (15) திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடக…