14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் கல்முனை மன்றினால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் கல்முனை மன்றினால் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை பாறுக் ஷிஹான் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது…
