திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 108 அடி உயர நவதள இராஜகோபுரத்தின் நான்காம் தளத்திற்கான அடிக்கல்…

கிழக்கு மாகாண வரலாற்றில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மட்.போதனா வைத்தியசாலை சாதனை

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை கடந்த (15) திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடக…

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வென்ற 40 வீதமானோர் விபரம் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு விசனம்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 வீதமானவர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லைஎனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிடவேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின்…

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி! ( வி.ரி.சகாதேவராஜா) இந்திய சுவாமிகள் கனவில் முருகன் தோன்றி தரிசனமளித்து கூறியதற்கமைவாக அவர் இலங்கை வந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆலயத்துக்கு வந்துள்ளார்.…

நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது- உமா வரதராஜன்

நம் சமூகத்துக்குரிய தனித்துவங்களை ஆவணமாக்குவதும், இலக்கிய சாட்சியங்கள் ஆக்குவதும் முக்கியமானது. திணைக்களத்தையும், தன் தொழிலையும் உளப்பூர்வமாகக் காதலிக்கும் திரு. நவநீதனாலேயே இந்தப் பெருமுயற்சி சாத்தியமாகியிருக்கிறது என பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்தார். கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100…

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 வீடுகள்!

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் 10 வீடுகள்! கனடாவில் வதியும் இலங்கையின் முன்னாள் வர்த்தகர்களின் அமைப்பான கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு…

இந்தியாவிலிருந்து மே 28 இல் உப்பு இறக்குமதி!

இந்தியாவிலிருந்து மே 28 இல் உப்பு இறக்குமதி! நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன் எதிர்வரும் புதன்கிழமை (மே 28) இலங்கையை வந்தடையும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில்…

இன்று (20) மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இன்று மட்டக்களப்பில் (20); வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை தங்களை நிரந்தரமாக்க கோரி ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தற்காலிகமாக 141 ஊழியர்கள்…

கொழும்பு மாநகரசபை யாருக்கு? அனுரவுக்கு ஆதரவளித்த தமிழர் அணி

கொழும்பு மாநகரசபை யாருக்கு? அனுரவுக்கு ஆதரவளித்த தமிழர் அணி கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிர்வாகத்தை அமைக்கத் தேவையான 59 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையை விட குறைவாகவே,…