கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை இன்றும் நாளையும் ஆரம்பித்து வைக்கிறார் சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றும் ,நாளையும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் பல சுகாதார…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் தேசிய நிகழ்வில் பாராட்டு சான்றிதழ்

-P.S.M- நோயாளர் பாதுகாப்பில் சிறந்த செயல்திறனுக்கான கௌரவிப்புகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளது.உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 2025 தேசிய நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பெருமையுடன் பெற்றுள்ளது. இதனை பணிப்பாளர்…

காரைதீவு 3 கோடி ரூபா செலவில் பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை உடைக்கும் வேலையை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களையும் இணைத்து நடைபெறவிருந்த DCC கூட்டம் நிறுத்தம்!

நாளை (18) நடைபெறவிருந்த கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினையும் இணைத்ததாக நடைபெறுவதாக இருந்த DCC கூட்டம் இடம் பெறாது என உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான அதிகாரங்கள் திட்டமிட்டு…

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது! காண்பியக் கலைப் படைப்பாளர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம். புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (15) கல்முனை பிராந்திய…

பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார்.

அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார். அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே. எஸ். அருள்ராஜ் நியமனம்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின்…

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 16.09.2025 இன்று நடைபெற்றது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 )…