கிழக்கில் ஸகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்

கிழக்கில் ஸாகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்– (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணத்தில் ஸகரானின் குழு இயங்கி வருவதுடன் ஆயுதங்களும் இருக்கின்றன அந்த ஆயுதங்கள் களையப்பட…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனையில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 29.03. 2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 08.04.2024 திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். இன்று வெள்ளிக்கிழமை…

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி 28.03.2024 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 5.00 மணியளவில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அரச சேவையை பெறும் அடிப்படை உரிமையை தடுக்கும் இனவாதத்துக்கும் , அத்துமீறிய அதிகார பயங்கரவாதத்துக்கும் எதிராக இன்று…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது (கனகராசா சரவணன்)திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் 15 நாள்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சைப்…

மாணவிகளுக்கு சுகாதாரஅணையாடை வவுச்சர்கள்!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை (நாப்கின்) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் சித்திரை புத்தாண்டின்பின்னர் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார்8 இலட்சம் பாடசாலை…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நான்காவது  நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச சேவையை…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி!

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி! வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபமாக மரணமடைந்தார் குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த குறித்த…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான இலங்கை நோக்கிய பயணித்த கப்பலும் பலரின் உயிரை காத்த அழைப்பும்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ”கப்பல் மோதப்போகிறது. பாலத்தை…