கார்மேல் பற்றிமாவின் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று (05) இரண்டாவது நாள்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாபெரும் கல்விக்கண்காட்சி இடம் பெற்று வருகிறது. நேற்று 04.06.2025 கோலகலமாக ஆரம்பமான கண்காட்சி இன்றும் நாளை ஆறாம் திகதியும் நடைபெறும். பல்வேறு பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

https://www.facebook.com/watch/?v=565072603047806&rdid=MkzdyqQxDeuJkv5u