இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். – இந்துக் குருமார் அமைப்பு

இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். – இந்துக் குருமார் அமைப்பு இறைபதமடைந்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களுக்காக இந்து குருமார் அமைப்பு வெளியிட்ட இரங்கல் செய்தி எமது…

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு  ஆளுநர் நல்லிணக்க  நடவடிக்கை

தமிழ் முஸ்லீம் மக்களின் முரண்பாடு -வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பில் கிழக்கு ஆளுநர் நல்லிணக்க நடவடிக்கை (பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக தமிழ் முஸ்லீம் மக்களிடையே சம்மாந்துறை வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பில் இடம்பெற்று வந்த பிரச்சினைக்கு சுமூகமாக…

ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமை இரா.சம்பந்தன்- வாழ்க்கை சுருக்கம் – பா.அரியம்

தாயகத்தலைமகன் அமரர் சம்மந்தன் ஐயா பற்றிய வாழ்க்கை சுருக்கம்.! இராஜவரோதயம் சம்பந்தன் பிறப்பு: 5 பெப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977…

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார்

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பெருந் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் தமிழ் – முஸ்லிம் தரப்புக்களுடன் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் முஸ்லிம் தரப்புடப்புடனும், தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதச செயலக விவகாரம் தீர்வின்றி இழுத்தடிப்பு…

பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த நபர் மருதமுனையில் கைது

–பாறுக் ஷிஹான்– கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை-கைதானவர் குறித்து விசாரணை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

இம்முறையும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விருது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதை வேளை ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாராட்டு சான்றிதழையும் 2021, 2022 ஆம் ஆண்டுக்கான மெரிட்…

கதிர்காம பாத யாத்திரை காட்டுப்பாதை இன்று காலை திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் உட்பட பலர் பங்கேற்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற ம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று காலை (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது. பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம்,…

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம்

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம் கல்முனையில் பல இடங்களில் மின்சாரம் பல தடவைகள் தடைப்பட்ட வண்ணம் உள்ளன… அதிக உஷ்ணம் நிலவும் காலப்பகுதியில் சீரற்ற முறையில் மின் தடைப்படுவதால் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது

( வி.ரி.சகாதேவராஜா)மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலகமானது 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி‘வெள்ளி விருதினை’ பெற்றுக்கொண்டது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா…