திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டுப் பெண்! விசாரணைகள் தீவிரம்

இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…! பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர்…

இலங்கையில் கோழி இறைச்சி உண்போருக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் ,கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து…

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கப்பட்டன.

பாறுக் ஷிஹான் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில்,…

அரசாங்க அதிபரும் , கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க திட்மிட்டு செயற்படுகின்றனர்– செல்வராசா கஜேந்திரன் MP

(கனகராசா சரவணன்) மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக கல்முனை…

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி! சர்வதேச யோகா தினத்தை(21-06-2024) முன்னிட்டு அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக இளம் யுவதிகளுக்கு யோகா பயிற்சி இடம் பெற்றது. யோகாசனக் கலாநிதி…

மடத்தடி மீனாட்சி அம்மனாலய புதிய நிருவாக சபை – தலைவராக மீண்டும் ஜெயசிறில் ஏகமனதாக தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மனாலய தலைவராக மீண்டும் ஏகமனதாக ஜெயசிறில் தெரிவு( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…

விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு

பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக சேவையாளரான, கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் கமு\பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கற்றல் ஊக்குவிப்பு பணியாக பாடசாலை அதிபர் S. குணராஜா தலமையில் இடம்பெற்ற…

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு – video

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது…

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்!

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில்…