தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – தேர்தல் நடத்தப்படவேண்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்…

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை கல்முனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கனகரெட்ணம் கந்தையா( முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், சமூக சேவகர், முன்னாள் மாவட்ட சர்வோதய இணைப்பாளர்) அவர்கள் 04.07.2024 இன்று காலமானார்.. கல்முனையில் உள்ள அன்னாராது…

சம்பந்தரின் புகலுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி -நாளை திருகோணமலைக்கு எடுத்து வரப்படும் – ஞாயிறு இறுதி தகனக்கிரியை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்று தமிழரசுக்…

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இரத்த புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் இந்…

சம்பந்தரின் புகழுடலுக்கு ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதிஅஞ்சலி செலுத்தினார்.அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக் கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ மலர்ச்சா லைக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதிபதி ணில்…

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இஸ்ரேலிய பிரஜை பலி

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில்…

கல்முனை உவெஸ்லியின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இரத்ததான முகாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் இடம் பெற்றது. கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் அவர்களின் வழி நடத்தலில் பாடசாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம் பெற்றது. கல்முனை வடக்கு…

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைகிறது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத்…

சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற அமர்வு இரத்து!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) மறைவை அடுத்து எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின்இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்…

இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்த்…