பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!

பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித…

கல்முனை கார்மேல் பற்றிமா சம்பியன்;தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி சம்பியனானது. இலங்கைக் கூடைப்பந்தாட்ட சம்மேளத்தால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப்…

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான…

பா.ஜ.க அண்ணாமலை, கிழக்கு ஆளுநர் மற்றும் சிறிதரன் எம்.பி ஆகியோரை சந்தித்தார்

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கே. அண்ணாமலை இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.மேற்படி சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது அவர்இ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் கிழக்கு மாகாண…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரண மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடனான கலந்துரையாடலில் இதனை…

இரா சம்பந்தர் இடத்திற்கு குகதாசன்!

இரா சம்பந்தர் இடத்துக்கு இடத்திற்கு குகதாசன்! பாராளுமன்றத்தில் இன்று(09/07/2024) செவ்வாய்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவி ஏற்கிறார்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருந்தார்.…

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு இரா.சம்பந்தரின் புகலுடலுக்கு இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியையும் இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன…

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார்

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கையின் புகழ் பூத்த கவிஞர்களுள் ஒருவராக விளங்கிய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர்,கலாபூஷணம் மு.சடாட்சரன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார். கல்முனையை பிறப்பிடமாகவும்,…

இரா.சம்பந்தரின் இறுதி நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்பு.!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி…

ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது -முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்

ஆளுநரின் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள். நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள்…