Month: November 2025

திருகோணமலை – மீண்டும் வைக்கப்பட்டது புத்தர் சிலை

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து…

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.!

கல்முனையில் இயந்திரப் படகுகள் சேதம்; ஒலுவில் துறைமுகம் மூடிக் கிடப்பதே காரணம் எனக் குற்றச்சாட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றினால் கல்முனை கடற் பிராந்தியத்தில் பல இயந்திரப் படகுகள் சேதமடைந்திருப்பதாக மீனவர் சமூக…

களுவாஞ்சிகுடியில் கலைஞர்களுடனான ஒன்றுகூடல்

களுவாஞ்சிகுடியில் கலைஞர்களுடனான ஒன்றுகூடல் செல்லையா-பேரின்பராசா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலைஞர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு 04.11.2025 ஆந் திகதி செவ்வாய்க் கிழமை மாலை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும்…

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியவர் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட…

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

புகைபிடிப்பவரின் முன்னால் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நவம்பர் 19 COPD எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்க வைத்தியர்கள்மக்கள் விழிப்புணர்விற்காக கூறும் கருத்து இன்றைய உலகில் வேகமாக பரவிவரும் சுவாசநோய்களில் COPD (Chronic Obstructive Pulmonary…

மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி…

நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை – திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து 

(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே…

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!

அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக…

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி…

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..

கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்!சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது.…