மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு.
மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சகதிப் பெருவிழா கடந்த 27 சனியன்று திருக்கதவு திறந்தவுடன் பக்தி பூர்வமாக பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. மறுநாள் ஞாயிறு அன்று வீர கம்பம் வெட்டச் செல்லுதலும் வாழைக்காய்…