Month: October 2025

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு.

மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சகதிப் பெருவிழா கடந்த 27 சனியன்று திருக்கதவு திறந்தவுடன் பக்தி பூர்வமாக பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. மறுநாள் ஞாயிறு அன்று வீர கம்பம் வெட்டச் செல்லுதலும் வாழைக்காய்…

மோதரையில் 10 கைக்குண்டுகள் மீட்பு: நீதவான் அதிரடி உத்தரவு

மோதரை (முகத்துவாரம்) அளுத் மாவத்தை பகுதியில் உள்ள நகராட்சி வேலைத்தளத்துக்கு அருகில் ஒரு பாடசாலை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்து, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி மோதரை பொலிஸாருக்கு…

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13ஆம் திகதி ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13கு தவணையிடுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ்…

வெடிபொருட்களுடன் வெளியேவந்த புலிக்கொடி!; முல்லைத்தீவில் பரபரப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியை,…

நிதி விடுவிக்காத காரணத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி பகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று (1) இந்த வழக்கு விசாரணைக்கு…

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்!

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்! வாகனம் செலுத்துவோரின் அவதானத்திற்கு கல்முனை பிரதேசத்தில் இன்று திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது. வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து…

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்-பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் 

( வி.ரி.சகாதேவராஜா) விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்திருக்கிறோம். இவ்வாறு பார்க் (Barck International (Pvt) Ltd) நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன்…