Month: October 2025

சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு நிந்தவூரில் நடைபெற்றது

சர்வதேச முதியோர் தின நிகழ்வு சமூக சேவை திணைக்கள அம்பாறை பணிமனையின் ஏற்பாட்டில் நிந்தவூரில் கடந்த 22 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களப்பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், முதியோர்கள்…

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ ( வி.ரி.சகாதேவராஜா) வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது…

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கொஞ்சம் அசந்தால் கல்முனையில் கடலுக்குள்ளும் எல்லை போடுவார்கள் – தொடரும் காணி அபகரிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! கல்முனையில் உள்ள அரச காணிகளை அபகரிக்கும் முயற்சிகளும், எல்லை போடும் செயற்பாடுகளும் தொடர் கதையாகவே உள்ளன. குறிப்பாக அதிகளவான அரச காணிகள்…

இன்று விவேகானந்த பூங்காவுக்கு ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் விஜயம்

இன்று விவேகானந்த பூங்காவில் இந்திய சுவாமி இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செய்த போது பூங்கா பணிப்பாளர்…

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு

வே.தங்கவேல் ஆசிரியருக்கு சமூக சேவைக்காக விருது வழங்கி கௌரவிப்பு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தால் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தங்கவேல் ஓய்வு நிலை ஆசிரியருக்கு அவர்கள் விருது…

தண்ணீர் போத்தலை  அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூபா 1,00,000/= அபராதம் பாறுக் ஷிஹான் , (அஸ்லம்) அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில்…

மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம். அரச சிறுவர் ஓவிய விழா தேசிய மட்ட சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கலாசார…

பாரிய கடலரிப்பை எதிர்நோக்கும் திருக்கோவில் பிரதேசம் – சமூக செயற்பாட்டாளர் கண்ணனின் உள்ளக் குமுறல்

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காத…

அரச online சேவைகள் சீரானது!

கடந்த பத்தாம் தேதி முதல் பாதிக்கப்பட்டிருந்த ஆன்லைன் ஊடான அரச சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன. எனவே, இன்று (21) முதல் பாதிக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்து திணைகளத்தின் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் பிரிவு, பதிவாளர் திணைக்ளத்தின் ஆன்லைன் மூலமான…

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது  

போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை…