Month: July 2025

நாளை (28)  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !

நாளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் ! ( வி.ரி.சகாதேவராஜா) நாளை 28 ஆம் தேதி திங்கட்கிழமை அம்மனுக்குரிய ஆடிப்பூரம். இந்துக்கள் வாழ்கின்ற பட்டிதொட்டியெங்கும் இவ்விழா கொண்டாடப்படவிருக்கிறது நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா…

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழங்களின் விற்பனை அமோகம்

அம்பாறை பிரதேசங்களில் மங்குஸ்தான் ரம்புட்டான் பழத்தின் விற்பனை அமோகம் பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக பிரதான வீதியோரங்களில் உள்ள கடைகளில் வெப்பத்தை தணிப்பதற்காக பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு…

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்.. கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்.. செல்வராஜா இன்று(27/07/2025) காலமானார். மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் பிறந்த செல்வராஜா, ஆசிரியர் சேவையில்…

கமு/விஷ்ணு மகா வித்தியாலய நூலகத்திற்கு விசு கணபதிப்பிள்ளை நூல்கள் அன்பளிப்பு

பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை கமு/விஷ்ணு மகா வித்தியாலய நூலகத்திற்கு உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் திரு விசு கணபதிப்பிள்ளை(கனடா) அவர்கள் ஒரு நூற்தொகுதி நூல்களினை அன்பளிப்பு செய்துள்ளார்.

உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு நாளை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு -ADVRO

அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.07.2025 நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. மட். குருக்கள்மடத்தில் அமைந்துள்ள இவ் அமைப்பால் நடாத்தப்படும் விபுலாநந்த முதியோர்…

மட்டக்களப்பு RDHS பணிமனை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேயப்ணி

மட்டக்களப்பில் மனிதநேயப் பணி: வெளியூர் பயணிகளின் தாகம் தணிக்கும் சுத்தமான குடிநீர் வசதி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அமைந்துள்ள சந்தி, வெளியூர் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இந்தச் சந்தியை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகமாக செயற்பட்ட இடங்களில் சோதனை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program -Clean Sri Lanka

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program ( வி.ரி. சகாதேவராஜா) Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach…

அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிசேகம்,

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்து முடிந்தது. இதன்போது அம்பிளாந்துறை ஶ்ரீ சித்திவினாயகர், மாரியம்மன்…

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்!

சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் நேற்று (25) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது…