Month: June 2025

தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கும் இலங்கை நடிகர் ரொனி

மலையகம் இராகலையை சேர்ந்த நடிகர் ரொனி தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்குகிறார்! “ரைதா” – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் பன்மொழித் திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ஆண்டோன் ஓனாசியஸ் பெர்னாண்டோ இவரும் நம் நாட்டை…

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளுக்கும் நாடுங்கள்- சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளையும் உடனடியாகவும் தேவையான அளவுகளில் பெற்றுக் கொள்ள நாடுங்கள் – சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற சக்தி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த சுற்றாடல் சார் வேலைத்திட்டம்!

உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும்…

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்து சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் பல்வேறு தீவிர பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் இலங்கையின் முக்கிய…

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு – ஏற்பாடு கல்முனைத் தமிழ்ச் சங்கம்

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025.06.08 ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்குகல்முனை வடக்குப் பிரதேச…

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக ‘நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை’ எனும் தொனிப்பொருளிற்கமைய ஜனாதிபதி அனுர குமார…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு-தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு ! தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர்…

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு  காரைதீவில் மஞ்சள் நீரால்  கால்கழுவி பெருவரவேற்பு!

யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு காரைதீவில் மஞ்சள் நீரால் கால்கழுவி பெருவரவேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு நேற்று(3) செவ்வாய்க்கிழமை காரைதீவில்…

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025.

இலங்கை கிழக்கு மாகாணம், வெருகலம்பதி கஜவல்லி மஹாவல்லி சமேத சித்திர வேலாயுதர் சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா -2025. நிகழும் மங்களமிகு விசுவாவசு வருடம் வைகாசிதிங்கள் 25 ம் நாள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை வளர் துவாசதசி திதியும் சுவாதி நட்ச்சத்திரமும்…

பிரமாண்டமாக ஆரம்பமான கார்மேல் பற்றிமாவின் கல்விக்கண்காட்சி; இன்று (05) இரண்டாவது நாள்

கார்மேல் பற்றிமாவின் மாபெரும் கல்விக்கண்காட்சி இன்று (05) இரண்டாவது நாள்! கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாபெரும் கல்விக்கண்காட்சி இடம் பெற்று வருகிறது. நேற்று 04.06.2025 கோலகலமாக ஆரம்பமான…