Month: May 2025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் .இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்றது! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூறும் வகையில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கலும் கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கல்முனை…

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு 15 அடி உயரமான உலகின் முதல் கருங்கற் சிலை இன்று மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி…

கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு -2 நூல் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கின் 100 சிறுகதைகள் தொகுப்பு -2 நூல் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் 100 சிறுகதைகள்- 2’ தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று 2025.05.17…

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ வேம்படி விநாயகர் ஆலய வருடாந்த மஹோசவம்-2025

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் செந்நெல்விளையும் செழிப்பான வயல் நிலமும் சைவ நெறி நின்று தழைத்தோங்கி தமிழ் மக்கள் வாழும் சைவப் பழம் பெரும் கிராமமாம் நற்பிட்டிமுனையில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்கின்ற ஸ்ரீ வேம்படி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவப்…

மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்-இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது.

மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்! இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது. அதனையொட்டி சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து ஒரு வாழ்த்து மடல் உலகின்…

திருக்கோவில் நாவிதன்வெளி வண்டில்கள் சந்தித்தன- தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்!

தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் வண்டில் சின்ன சுயேச்சைக் குழுவும் நாவிதன்வெளியில் இரண்டு ஆசனங்களை பெற்ற வண்டில் சின்ன சுயேச்சை குழுவும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன . இச் சந்திப்பு திருக்கோவிலிலுள்ள…

உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!

உலகில் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர…

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி  உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவ திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! ஜுன் 26 ஆரம்பம் ஜுலை 11 தீர்த்தம்! ( வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா திகதி உத்தியோகபூர்வமாக ருகுணு மகா கதிர்காம தேவாலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான…

கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து கிழக்கு உட்பட 5 மாகாணங்களுக்கும் 2 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின்…