Month: February 2023

காரைதீவில் டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும்!

நூருல் ஹுதா உமர் தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 25.02.2023 நேற்று ஆரம்பமாகியது. 28 ஆம் திகதி 1008 சங்காபிசேஷகம் 03.03.2023 வெள்ளி வேட்டைத்திருவிழா 04.03.2023 மாம்பழத்திருவிழா 05.03.2023 சப்புறத்திருவிழா 06.03.2023 மாசி மக தீர்த்தோற்சவம் 07.03.2023 மீனாட்சி அம்மை சுந்தரேசுவரப்…

கல்வி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அமைச்சருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.…

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்காக டிக்கெட் தொகை அதிகரிப்பு – அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

கொழும்பு மற்றும் எல்ல பகுதிக்கு இடையில் இயங்கும் எல்ல ஒடிஸி ரயிலுக்கான டிக்கெட்டுகளை 5,000 ரூபாய்க்கு ரயில் திணைக்களம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் ​​தனியார் நிறுவனம் ஒன்று தாம் ரயில் சேவை தொடங்குவதாக கூறி ஒரு டிக்கெட்டை 36,000…

புதிய முறைமை மூலம் நீர்க்கட்டணத்தை செலுத்தும் முறை

நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும்…

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய முக்கிய…

இந்தியா அதிர்ந்தால் இலங்கை குலுங்கும்! ஆபத்து தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் பாரிய அளவிலான நிலடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட பகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவாகக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட…

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு…

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. வியாழக்கிழமை (23)…

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம்

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் எவராயினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி…