Month: February 2023

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்…

பேரினவாதிகளுக்கு அஞ்சி, கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் பதத்தை நீக்கியவர்களை எப்படி சமூகத்தின் பேச்சாளர்களாக அங்கீகரிக்க முடியும்?- கேள்வி எழுப்புகிறார் தவிசாளர் அப்துல் மஜீத்

(எம்.எம்.அஸ்லம்) பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளின் கூக்குரலுக்கு அஞ்சி, தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்ட சில கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இணைந்த…

காத்தான்குடியில் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேர் பிணை ஒருவர் தொடர்ந்து விளக்கமறியல்!

(கனகராசா சரவணன்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரையும் மே 30 திகதி…

பரிமாணம் -Editorial 30.01.2023 “13 படும் பாடு”

பரிமாணம் -Editorial 30.01.202313 படும் பாடு நாட்டில் என்னென்னவெல்லாம் நடக்கிறது…, ஒரு பொழுதை கழிப்பதே வேதனையாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில், வறட்டுத்தனமான அரசியலைப் பேசி அழிந்த நாட்டை மேலும் பேரழிவுக்குள் சிக்க வைக்கும் முயற்சிகள் தான் தொடர்கின்றன.பொருளாதார மீட்சிக்கு கடன் கேட்டால்,…

உடல்நிலையில் முன்னேற்றம்; வீடு திரும்பினார் சம்பந்தன்!

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உறுதிப்படுத்தியுள்ளார். வழமையான பரிசோதனைக்காகவே இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன்…

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். கடன் மறுசீரமைப்பு…

சுதந்திர தின நிகழ்வுக்கு 3,250 அதிதிகளுக்கு அழைப்பு! சஜித், அநுர, சம்பந்தன் புறக்கணிப்பு

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் அடங்குகின்றனர். இதில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழு நோய் விழிப்புணர்வு நிகழ்வு

ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையினால் சென் பெனெட்டிக்ஸ் உளநல காப்பகத்தில் (பாண்டிருப்பு) உள்ள நோயாளர்களுக்கு “இன்றே செயற்பட்டு தொழு நோயை முடிவுறுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு…